ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015


50வது ஆண்டு விழா



எங்கள் பள்ளியில் 07.08.2015 அன்று பொன்விழா

 கொண்டாட்டம்  நடைபெற்றது.  

அவ்விழாவில் சிறப்பு விருந்தினார்களாக 

திரு.வெள்ளையன் , வணிகர் சங்க தலைவர்,

திருமதி. மீனாட்சி துணை முதல்வர் CTTE

WOMEN COLLEGE,PERAMBUR, திரு.மூர்த்தி

ஆசிரியர் இயக்க தலைவர்,

திருமதி.சகாயமேரி தலைமையாசிரியர், 

சென்னை நடுநிலை பள்ளி,திரு.அசோக் குமார் 

,சுகாதார ஆய்வாளர் , சென்னை மாநகராட்சி, 

திரு.அசோக் குமார், ஆசிரியர் இயக்க 

பொறுப்பாளர் , திரு. ஜெயபால், காளிகாம்பாள் 

கோயில் முன்னாள்  அறங்காவலர்  மற்றும் 

ஓய்வு  பெற்ற தலைமையாசிரியர்கள் , 

ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக