50வது ஆண்டு விழா
எங்கள் பள்ளியில்
07.08.2015 அன்று பொன்விழா
கொண்டாட்டம்
நடைபெற்றது.
அவ்விழாவில் சிறப்பு
விருந்தினார்களாக
திரு.வெள்ளையன் , வணிகர் சங்க தலைவர்,
திருமதி. மீனாட்சி துணை முதல்வர் CTTE
WOMEN COLLEGE,PERAMBUR, திரு.மூர்த்தி
ஆசிரியர் இயக்க தலைவர்,
திருமதி.சகாயமேரி தலைமையாசிரியர்,
சென்னை நடுநிலை பள்ளி,திரு.அசோக் குமார்
,சுகாதார ஆய்வாளர் , சென்னை மாநகராட்சி,
திரு.அசோக் குமார், ஆசிரியர் இயக்க
பொறுப்பாளர் , திரு. ஜெயபால், காளிகாம்பாள்
கோயில் முன்னாள்
அறங்காவலர் மற்றும்
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் ,
ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக