புதன், 11 பிப்ரவரி, 2015

மாநகராட்சி விளையாட்டுப் போட்டிகள்

04.02.2015 அன்று சென்னை மாநகராட்சி 


பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு 

போட்டிகள் ஜவகர்லால் நேரு விளையாட்டு 

மைதானத்தில் நடைபெற்றது. அந்த 

விளையாட்டு போட்டியில் எங்கள் பள்ளியை 

சேர்ந்த 18 மாணவர்கள் பங்கேற்றனர். எங்கள் 

மாணவர்கள் பத்து பரிசுகளை வென்று எங்கள் 

பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். எங்கள் 

மாணவர்கள் பரிசு பெற்ற


காட்சிகளில் சில. 




போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் எங்கள் உடற் கல்வி ஆசிரியர் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக